"வரம்பு படி நடந்தால் சரியாக இருக்கும்" - RN ரவியை தாக்கி பேசினாரா நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்

x

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாகலாந்தில் அமைதி நிலவ வேண்டி சுவாமி தரிசனம் செய்ததாகவும், தமிழக ஆளுநர் ரவியை நாகாலாந்து மக்கள் பாராட்டுவதாகவும் தெரிவித்ததார். மேலும் ஆளுநரின் அதிகாரம் பற்றிய கேள்விக்கு, வரம்புப்படி நடந்தால் அனைத்தும் சரியாக இருக்கும் என்று இல.கணேசன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்