கடலில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரம்.. மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் - 200 போலீசார் குவிப்பு நாகையில் பரபரப்பு

x
  • நாகை மாவட்டம் நாகூரில் கடலில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம்
  • நவீன இயந்திரங்கள் மூலம், கச்சா எண்ணெயை அகற்ற சிபிசிஎல் நிர்வாகம் முடிவு
  • மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
  • பைப் லைனில் இருந்து கச்சா எண்ணெய் கசிவதாக மீனவர்கள் குற்றச்சாட்டு
  • உடைந்த பைப்லைனை முழுமையாக அடைத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்