சென்னை ஏர்போர்ட் - க்கு வந்த மர்ம பார்சல் ...காட்டி கொடுத்த மோப்ப நாய் - சிக்கிய சுற்றுலா பெண்

x

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை கடத்திய உகாண்டா பெண், போப்ப நாய் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்துவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், உகாண்டா நாட்டை சேர்ந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். உடனே போப்ப நாய் உதவியுடன் அந்த பெண்ணின் உடைமைகள் சோதனையிடப்பட்டது. அதில், போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்