தமிழகத்தை மிரட்டும் மர்ம காய்ச்சல்.. “மக்கள் யாரும் அதை மட்டும் பண்ணாதீங்க“ - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

x

தமிழகத்தில் மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் தாங்களாகவே மருந்தகங்களில் மருந்துகளைப் பெற்று உட்கொள்ளுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்