பிறந்து சில தினங்களே ஆன பெண் சிசு மர்ம மரணம் - வீட்டிலேயே புதைத்த பெற்றோர்..! நடந்தது என்ன..?

x

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே பெண் சிசு இறப்பு தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்