மர்ம விலங்கு தாக்கி கன்றுக் குட்டிகள் உயிரிழப்பு? - பீதியில் செங்கல்பட்டு மக்கள்

x

செங்கல்பட்டு அருகே மர்ம விலங்கு தாக்கி கன்றுக் குட்டிகள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அதனை கண்காணிக்கவே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்