வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவு விழா சிறப்பு பூஜை - பரவசமான பக்தர்கள்

x

சென்னை வடபழநி முருகன் கோயிலில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவு விழா, வெள்ளிக்கிழமை (10-ம் தேதி) நடைபெறுகிறது.

இதையொட்டி, வியாழக்கிழமை மாலை மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் விழா தொடங்கியது.

தொடர்ந்து நடைபெற்ற 108 கலா அபிஷேக நிகழ்ச்சியில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால பூஜை, தீபாராதனை, கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்