'தண்ணீக்கு காசு.. முறைவாசலுக்கு காசு.. 'ஊரே பாதியாகிடுச்சு'.. கதறும் மயிலாப்பூர் பெண்கள்

x
  • சென்னை மயிலாப்பூரில் உள்ள முனிசாமி பிள்ளை தெருவில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை உடனடியாக கட்டி தர வேண்டி அப்பகுதி மக்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. முனிசாமி பிள்ளை தெருவில் 188 குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் இருந்தன...
  • அவை 2020ம் ஆண்டின் இறுதியில் இடிக்கப்பட்டு ஒன்றரை வருடத்தில் கட்டிக் கொடுப்பதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது...
  • ஆனால் 3 வருடங்கள் ஆகியும், இன்னும் கட்டிக் கொடுக்கப்படாத நிலையில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்கள் சென்னை சிட்டி சென்டர் அருகே உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்