"பதவிக்காகவோ பொறுப்பிற்காகவோ எனது கொள்கை மாறாது" - அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

x

பதவிக்காகவோ பொறுப்பிற்காகவோ தமது கொள்கையும் தத்துவமும் என்றும் மாறாது எனவும் அதுதான் தமது அடையாளம் என்றும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்