மது, மாது, சூது என மாஸாக வாழ்ந்த அண்ணனை.. தம்பியே கம்பியால் அடித்து கொன்ற கொடூரம்! - பகீர் கிளப்பும் கொலையின் பின்னணி

x

மது, மாது, ஆன்லைன் சூது என சொத்தை விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த அண்ணன்... ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நிலையில், பணம் கேட்டு வீட்டில் தினமும் தகராறு செய்து வந்த அண்ணனை, சொந்த தம்பியே கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்