ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்

x

"ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல், அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு 5.25 ஏக்கர் நிலத்தை தொல்லியல் துறைக்கு வழங்கி உள்ளது, அருங்காட்சியகத்தை கட்ட சிறந்த கட்டடக்கலை நிறுவனத்தை தேர்வு செய்துள்ளோம் - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பணிகளை மிக வேகமாக முடிக்கக்கூடிய வகையில் திட்டமிடல் செய்யப்பட்டுள்ளது, தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் எழுத்துப்பூர்வ கேள்விக்கு மத்திய அரசு பதில்


Next Story

மேலும் செய்திகள்