தைப்பூசத்திருவிழா..கோலாகல கொண்டாட்டம் ..புண்ணிய தீர்த்தத்தில் நீராடிய மக்கள்

x

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் பாத யாத்திரையாக வந்து பூச நட்சத்திரமும், பவுர்ணமியும் கூடும் நன்னாளான இன்று முருகனை தரிசித்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்