2 பேர் வயிற்றில் இருந்த ரூ.30 கோடி... அதிர்ந்து போன அதிகாரிகள்.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

x
  • மும்பை விமான நிலையத்தில் அயன் பட பாணியில் கடத்திவரப்பட்ட 30 கோடி மதிப்பிலான கொக்கைன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • மும்பை விமான நிலையத்தில் டிஆர்ஐ அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
  • அப்போது, போதை பொருட்களை விழுங்கியபடி கடத்திவந்த 2 வெளிநாட்டவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
  • அவர்கள் விழுங்கியபடி 167 காப்ஸ்யூல்களில் கடத்திவந்த 3 கிலோ கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
  • மேலும், யார் மூலம் யாருக்கு போதைப் பொருள் அனுப்பப்பட்டுள்ளது என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்