நெருங்கும் முகூர்த்த தினங்கள்... பட்டு வாங்க குவிந்த திருமண வீட்டார்கள் - நெரிசலில் சிக்கி திணறும் காஞ்சிபுரம்

x

முகூர்த்த தினத்தையொட்டி பட்டு சேலைகள் வாங்க காஞ்சிபுரத்தில் குவிந்துள்ள மக்கள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள திருமண வீட்டார் கூட்டம்

காஞ்சிபுரம் நகர சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி



Next Story

மேலும் செய்திகள்