#Breaking : எம்.பி. பதவி நீக்கம் எதிரொலி... "அரசு இல்லத்தை காலி செய்யுங்கள்.." - ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்

x

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்திக்கு, அரசு இல்லத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ், அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சூரத் மாவட்ட நீதிமன்றம், தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும், ராகுல் காந்திக்கு பிணையும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து நாடாளுமன்ற செயலகம் அறிவித்தது/துக்ளக் லேன் பகுதியில் அரசு ஒதுக்கிய பங்களாவை ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ்


Next Story

மேலும் செய்திகள்