"அம்மா தாயே..இந்த அறியா பிள்ளைய மன்னிச்சுரு.." அம்மனுக்கு கும்பிடு போட்டு.. ஒரு ட்விஸ்ட்

x

இப்போது வரும் திருடர்கள் எல்லாம் பயங்கர தொழில் பக்தி மட்டுமல்லாது கடவுள் பக்தியுடனும் இருக்கிறார்கள்... அப்படி ஒரு திருடன் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அம்மன் கோயிலுக்கு திருடச் சென்ற போது... "அம்மா தாயே... என்ன மன்னிச்சுரு... அறியா பிள்ள கஷ்டத்துக்காக உன் உண்டியல்ல கை வைக்கிறேன்" என்பதைப் போல, அம்மனுக்கு ஒரு கும்பிடைப் போட்டு விட்டு உண்டியலை அலேக்காகத் தூக்கிச் சென்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்