"இறந்துபோன மகளின் ஜீவனாம்ச பாக்கியை பெற அவரது தாயாருக்கு உரிமையுள்ளது"-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

x

இறந்துபோன மகளின் ஜீவனாம்ச பாக்கியைப் பெற அவரது தாயாருக்கு உரிமையுள்ளது.... சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுராந்தகம் பகுயியை சேர்ந்த அண்ணாதுரை - சரஸ்வதி ஆகியோர் விவாகரத்து பெற்ற நிலையில், மாதம் ரூ. 7500 வழங்க மதுராந்தகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது ரூ. 6,22,500 பாக்கி தொகையை வழங்க கோரி சரஸ்வதியின் மனு நிலுவையில் இருந்தபோது மரணமடைந்ததால், தாயார் ஜெயாவை வழக்கில் இணைத்ததை எதிர்த்து அண்ணாதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு இந்து வாரிசுரிமை சட்டம் 15வது பிரிவின்படி, மனைவி இறந்துவிட்டால் அவருடைய சொத்துகள் குழந்தைகளுக்கும், அதன் பிறகு கணவருக்கும், அதற்கும் பிறகே பெற்றோருக்கும் வரும் - நீதிபதி சிவஞானம்


Next Story

மேலும் செய்திகள்