கள்ளகாதலனோடு தாய் உல்லாசம்.. கிணற்றின் அருகே இறக்கிவிடப்பட்ட குழந்தை.. தவறி விழுந்து பலி

x

சிலுக்குவார்பட்டியில் துர்காதேவி என்பவரது ஒன்றரை வயது பெண் குழந்தை, தோட்டத்து வீட்டுக்கு அருகேயுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், துர்காதேவி தனது கள்ளக்காதலன் அஜய்யுடன் உல்லாசமாக இருக்க காட்டுப்பகுதிக்கு சென்றதும், அப்போது அஜாக்கிரதையாக கிணற்றின் அருகே இறக்கிவிடப்பட்ட குழந்தை, கிணற்றில் தவறி விழுந்து உயிர் இழந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் துர்காதேவி, அவரது கள்ளக் காதலன் அஜய் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்