சீனாவில் இருந்து தமிழகம் வந்த தாய், மகளுக்கு கொரோனா - பி.எஃப்-7 தொற்றா ?

x

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகளுக்கு கொரோனா உறுதி /கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாயும், மகளும் விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர்கள்/கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பி.எஃப்-7 தொற்றா என கண்டறிய சுகாதாரத்துறை நடவடிக்கை/இலங்கை விமானத்தில் வந்த 70 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை - சுகாதாரத்துறை உத்தரவு/மதுரை விமான நிலையத்தில் கூடுதல் கண்காணிப்பு, கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த ஏற்பாடு


Next Story

மேலும் செய்திகள்