Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-10-2022) | Morning Headlines | Thanthi TV

x

கோவை சம்பவம் தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்தது, என்.ஐ.ஏ....

கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை...


கோவை சம்பவத்தில் கைதான 5 பேரை விசாரித்ததில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளது, அவை என்.ஐ.ஏ-விடம் வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தகவல்...

விரைவாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு 7 ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டு...


2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகள்...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு...


கோவை சம்பவம் தொடர்பாக நெல்லை ஏர்வாடியில் இஸ்லாமிய மதகுருவிடம் விசாரணை...

3 மணி நேர விசாரணைக்கு பின் லேப்டாப், முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற போலீசார்...


கோவையில் வரும் 31ஆம் தேதி பாஜக சார்பாக முழு கடையடைப்புக்கு அழைப்பு...

இயல்பு வாழக்கைக்கு இடையூறு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்