கொத்துக்கொத்தாக இறந்து கரை ஒதுங்கிய 500க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் - அதிர்ந்து போன மக்கள்

x

நியூசிலாந்து கடற்பகுதியில் 500 திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சதாம் மற்றும் பிட் தீவுகள் அதிகளவில் திமிங்கலங்கள் வசிக்கும் பகுதியாக இருந்து வந்தன. இந்த நிலையில் திடீரென 500 திமிங்கலங்கள், இறந்து கரை ஒதுங்கின. ஒட்டுமொத்தமாக திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியதை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆபத்தான நிலையில் இருக்கும் திமிங்கலங்களை பாதுகாக்காக அப்பகுதியில் இருக்கும் சுறாக்கள் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்