#BREAKING || 50-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை, 50-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை, சார் பதிவாளர், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனையிட்டு வருகின்றனர், கடலூர், நாகை, தேனி, திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை/பொதுமக்களிடம் இருந்து வந்த தொடர் லஞ்ச புகாரையடுத்து அதிகாரிகள் அதிரடி


Next Story

மேலும் செய்திகள்