துவம்சம் செய்யும் பேய்மழை... அபாயகட்டத்தில் யமுனை நதி - மொத்தமாக மூழ்கிய வடஇந்தியா

x

வடமாநிலங்களில் வெளுத்து வாங்கி வரும் கனமழையால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

நேற்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்