தமிழகத்தில் தொடங்கிய பருவமழை... முதல் நாளே செய்த தரமான சம்பவம்

x

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம், புதுச்சத்திரம், பிச்சாவரம், பரங்கிப்பேட்டை, வேலகுடி உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.


Next Story

மேலும் செய்திகள்