போலீஸ் என கூறி ரூ.1.50 கோடி கொள்ளை - 3 மாவட்டத்தில் அடுத்தடுத்து சிக்கிய மூவர் - போலீசார் அதிரடி

x
  • கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 60 லட்ச ரூபாய் பணத்தை போலீசார் மீட்டனர்.
  • கடந்த மூன்றாம் தேதி ஆந்திராவிலிருந்து நகை வாங்க வந்த நகை வியாபாரிகளிடமிருந்து ஒரு கோடி 50 லட்ச ரூபாய் பணத்தை போலீஸ் என கூறி கொள்ளையடிக்கப்பட்டது.
  • இந்த சம்பவத்தில் இம்ராஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் 60 லட்ச மீட்கப்பட்ட விவகாரத்தில் இம்ராஸ் என்பவரை கைது செய்தனர்.
  • அவர் அளித்த தகவலின் பெயரில் 60 லட்ச ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
  • இவர்கள் நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.
  • மேலும் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்