10 ஆண்டுகளில் 5,422 பணமோசடி வழக்குகள்.. தண்டனை பெற்றவர்கள் வெறும் 23 பேர் - அதிர்ச்சி தகவல்

கடந்த 17 ஆண்டுகளில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளில் 23 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com