"கேரளாவை பயமுறுத்தும் தீவிரவாதி குப்பை தான்" - வைரலாகும் மோகன்லாலின் லெட்டர்

x
  • கேரளாவில் குப்பை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன்பே முதலமைச்சருக்கு மோகன்லால் எழுதிய கடிதம் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
  • அந்த கடித‌த்தில், கேரள முதல்வர் படிக்க வேண்டும் என்ற தலைப்பில், கேரளா எதிர்கொள்ளும் குப்பை பிரச்சனை குறித்து விவரித்துள்ளார்.
  • 'கேரளாவை பயமுறுத்தும் தீவிரவாதி யார் என்றால் அது குப்பையாகத்தான் இருக்கும்' என்று அந்த கடித‌த்தில் மோகன்லால் கூறியுள்ளார்.
  • பிரம்மபுரம் குப்பை கிடங்கு தீ விபத்தை தொடர்ந்து இந்த மோகன்லாலின் பழைய பதிவை மீண்டும் சமூக வலைதலத்தில் மீண்டும் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்