காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை... முகமது அசாருதீன் பங்கேற்பு

x

தெலங்கானாவில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியோடு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனும் பங்கேற்றார்.

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை, 3 நாட்கள் ஓய்வுக்கு பிறகு நேற்று தெலங்கானாவில் நேற்று மீண்டும் தொடங்கியது.

தெலங்கானாவின் மக்தாலில் நடைபெற்ற யாத்திரையில், ராகுல் காந்தியோடு இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான முகமது அசாரூதீனும் நடை பயணம் மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்