"அதானி விவகாரத்தில் மௌனம்..." "துணை போகிறாரா பிரதமர் மோடி?" - கே.எஸ்.அழகிரி பகீர் குற்றச்சாட்டு

x
  • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இரண்டு நாள் பயனமாக தமிழ்நாடு வருகிறார்.
  • அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது.
  • கூட்டத்தில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
  • கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே. எஸ். அழகிரி, அதானி குறித்து இது வரை வாய் திறக்காமல் பிரதமர் மோடி மௌனம் காத்து அதானி செயலுக்கு துணை போவதாக புகார் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்