"செல்போன் தடை - 48 கோயில்களில் விரைவில் அமல்" - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

x

அறநிலையத்துறையில் போலி நியமனம் குறித்து தகுந்த ஆதாரம் அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மதுரை பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளிக் கதவுகள் பொறுத்தும் பணி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, நீதிமன்ற உத்தரவு படி, கோயில்களில் செல்போன் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், முதல்கட்டமாக 48 கோயில்களில் செல்போன் தடை நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்