வீரர்களுடன் இணைந்து கபடி விளையாடிய எம்எல்ஏ

x

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தனியார் அமைப்பு சார்பில் 55 கிலோ எடை பிரிவினருக்கான கபடி போட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. கபடி போட்டியை தொடக்கி வைத்த எம்எல்ஏ ஜெயக்குமார், வீரர்களுடன் உற்சாகமாக கபடி விளையாடினார்.


Next Story

மேலும் செய்திகள்