நடுக்கடலில் தமிழக மீனவர்கள் முதுகில் இரும்பு ராடில் அடித்த இலங்கை கடற்படை.. மத்திய அமைச்சரிடம் சீறிய முதல்வர்

x
  • தரங்கம்பாடியில் இருந்து நடுக்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இலங்கை கடற்படை தாக்கியதில் படுகாயமடைந்தனர்.
  • கோடியக்கரையின் தென் கிழக்கு கடலில் மீனவர்களின் தூண்டிலை பறித்த இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
  • அதில் இருந்து தப்பி வந்த 6 மீனவர்கள் பொறியாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
  • . இந்த நிலையில், தூண்டில், பைபர் படகின் எஞ்சின், ஜிபிஎஸ் கருவியை இலங்கை கடற்படை பறிந்து சென்று விட்டதாகவும் தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள் புகார் அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்