அண்ணனின் பழைய புகைப்படங்களை பார்த்து கண்ணீர் விட்ட முதல்வர் ஸ்டாலின் தங்கை - உருகவைக்கும் காட்சிகள்

x
  • சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதல்வரின் புகைப்பட கண்காட்சியை அவருடைய மருமகன், பேரன், பேத்திகள் ஆகியோர் பார்வையிட்டனர்.
  • முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று,
  • கண்காட்சியை முதலமைச்சரின் மருமகன் சபரீசன், தனது மகன் மற்றும் மகளுடன் வந்து பார்வையிட்டார்.
  • முதலமைச்சரின் குழந்தைப் பருவம் முதல் தற்போது வரையிலான பல்வேறு காலகட்டங்களின் புகைப்படங்கள், அரசியல் தலைவர்களுடனான புகைப்படங்கள், மிசா சிறைவாசத்தின் மீளுருவாக்கம் ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டனர்.
  • அப்போது, முதல்வரின் பேரன், பேத்திகள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் சபரீசன் ஆகியோர் பதிலளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்