"தெரியாம பண்ண தப்பு..கொடூர தண்டனை.. என்ன எப்படியாவது காப்பாத்துங்க.." - சவுதியில் கதறும் தமிழர்

x

சவுதி அரேபியாவில் ஓட்டுநராக பணிபுரியும், செங்கல்பட்டை சேர்ந்த ரமேஷ் என்பவர், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2019ஆம் ஆண்டு காரை மதில்சுவரில் மோதி விபத்து ஏற்படுத்தியதாகவும், இதனால் சம்பளம் பெறாமல் பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 6 ஆண்டுகள் கழித்தே தன்னை அனுப்ப முடியும் என உரிமையாளர் கூறியதாகவும், இந்தியா அழைத்து வர தமிழக அரசு உதவ வேண்டும் எனவும் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்