ஸ்ரீரங்கம் கோயிலில்சாமி தரிசனம் செய்த அமைச்சர்கள்....

x

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் அமைச்சர்கள் நேரு, மதிவேந்தன் ஆகியோர் சாமி தரிசனம செய்தனர். அங்கு, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு, 2 ஆம் தேதியன்று அதிகாலை நடைபெற்றது. இந்நிலையில், இராபத்து இரண்டாம் திருநாளான நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்