கொட்டும் மழையில் குடையுடன் வந்து சீர்காழியில் மக்களை சந்தித்து பேசிய அமைச்சர்கள்

x

சீர்காழியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் அமைச்சர்கள்

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மெய்யநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு

பொதுமக்களை நேரில் சந்தித்து பாதிப்புகளை கேட்டறியும் அமைச்சர்கள்

சீர்காழி மணிகிராமம் பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட்டு வருகின்றனர்

குடை பிடித்தபடி மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் அமைச்சர்கள்...


Next Story

மேலும் செய்திகள்