போனில் பேசி கொண்டிருந்த சேர்மன்.. சட்டென புடுங்கிய அமைச்சர் நாசர் - பரபரப்பு காட்சிகள்

x
  • செல்போனில் பேசிய நகரமன்ற தலைவரின், ஃபோனை பறித்த அமைச்சர் நாசரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
  • திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பூங்காவிற்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. இதில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டார்.
  • அப்போது, அருகில் இருந்த நகரமன்ற தலைவர் மூர்த்தி தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
  • இதனால் கோபமடைந்த அமைச்சர் நாசர், செல்போனை ஆஃப் செய்யுமாறு அவரைக் கடிந்து கொண்டார்.
  • மேலும், அவரது கையில் இருந்து செல்போனை பறித்து கட்சி நிர்வாகிகளிடம் அமைச்சர் கொடுத்தார்.
  • மேலும் அங்கிருந்த செய்தியாளர்களிடம், செல்போனை பறித்ததையும் போட்டுக்கோங்கப்பா என அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்