"அன்று என்னை கைதுசெய்த காவல்துறை இன்று பாதுகாப்பு வழங்குகிறது" - அமைச்சர் உதயநிதி பேச்சு

x
  • 2020ஆம் ஆண்டு கைது செய்த காவல்துறை, இன்று பாதுகாப்பு வழங்குவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • தமிழகத்தில் முதல்முறையாக , மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மொழி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இதனை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • பின்னர், அங்கு உள்ள கணினியை இயக்கி பாரத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
  • தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், 2020ஆம் ஆண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, காவல்துறையினர் கைது செய்த‌தாகவும், இப்போது அதே காவல்துறை பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்