மீண்டும் ஈபிஎஸ்-ஐ சீண்டிய அமைச்சர் உதயநிதி

x

ஒன்றிய அரசின் சார்பு அணிகளாக, அமலாக்கத்துறை சிபிஐ ஆகியைவை செயல்படுகின்றன என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். நாகையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.




Next Story

மேலும் செய்திகள்