மாணவர்களிடம் அமைச்சர் உதயநிதி முக்கிய வேண்டுகோள்

x

போதை பொருள் வழக்கில் கைதானால், மிக எளிதில் ஜாமீன் கிடைக்கும் என்ற நிலை தற்போது மாறியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போதை ஒழிப்பை மாணவர்களால் சாத்தியப்படுத்த முடியும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்