3ஆம் பாலினத்தவருக்கு அமைச்சர் உதயநிதி அளித்த உறுதி

x

தமிழகத்தின் மூன்றாம் பாலினத்தவருக்கு தனி சுய உதவிக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி பேசியதை தற்போது பார்ப்போம்..........


Next Story

மேலும் செய்திகள்