🔴LIVE : நோயாளியை காப்பாற்றிய மருத்துவ குழுவை பாராட்டிய பின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சு

x
  • சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துமனையில் நுண்துளை மூலம் மூளையின் ரத்த நாளத்தில் உறைந்த ரத்தத்தை அகற்றி பக்கவாதம் இல்லாமல் நோயாளியை காப்பாற்றிய மருத்துவ குழுவை பாராட்டிய பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து வருகிறது. அதன் நேரலை காட்சிகளை

Next Story

மேலும் செய்திகள்