சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அகதீஸ்வரர் கோயில் குளத்தில் கற்கள் கொட்டப்படுவதாக சமூக சேவகர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.