கொரோனா புதிய தடுப்பு மருந்துமத்திய அரசுக்கு அமைச்சர் கோரிக்கை

x

புதிய கொரோனா தடுப்பு மருந்தான மூக்கு வழியே செலுத்தும் மருந்தை அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்