"திமுகவினர் வீட்டை விட்டு வெளியே வர முடியாது... அதிமுகவினர் சுதந்திரமாக பேசுகின்றனர்" - அமைச்சர் ரகுபதி காட்டம்

x
  • ரகுபதி, சட்டத்துறை அமைச்சர்
  • எடப்பாடி மீது பொய் வழக்கு போடவில்லை
  • பொய் வழக்கு போட நினைத்தால் எவ்வளவோ போட்டிருப்போம்
  • கடந்த ஆட்சியில் திமுகவினர் வீட்டை விட்டு வெளியே வர முடியாது
  • திமுக ஆட்சியில் அதிமுகவினர் மேடை ஏறி சுதந்திரமாக பேசுகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்