இக்தார் நோன்பு திறந்து வைத்த அமைச்சர் பொன்முடி

x

எல்லாரும் ஒன்றிணைந்து இருப்பது தான் திராவிட மாடல் ஆட்சி என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், மாம்பழபட்டு சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் இக்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், இங்கு இருக்கும் அனைத்து மதத்தினரும் ஒன்று தான எனத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்