"ஒரு சம்பவத்தை வைத்து ஒட்டுமொத்தமாக குறை கூறுவது தவறு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

x

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனக்கு பரிசாக வந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை மாநகராட்சி பள்ளி நூலகங்களுக்கு வழங்கினார். அவற்றை மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பெற்று கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 6 லட்சம் புற நோயாளிகள் வந்து செல்கிறார்கள் என்றும் ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை காரணம் காட்டி ஒட்டுமொத்தமாக குறை கூற வேண்டாம் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்