அமைச்சர் துரைமுருகன் சொன்னதை திரித்ததாக அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி கைது

x
  • அமைச்சர் துரைமுருகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அதிமுக ஐடி பிரிவு நிர்வாகியை வேலூர் மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.
  • கடந்த மாதம் 29-ஆம் தேதி, சட்டப் பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, தனது கல்லறையில் கல்லறையில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
  • இந்த வார்த்தைகளை திரித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக, அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி பொள்ளாச்சி அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்