நள்ளிரவில் திடீர் ஆய்வு - "தீபாவளிக்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க" அமைச்சர் எ.வ.வேலு அதிரடி உத்தரவு

x

நள்ளிரவில் திடீர் ஆய்வு - "தீபாவளிக்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க" அமைச்சர் எ.வ.வேலு அதிரடி உத்தரவு

சென்னை மழைநீர் வடிகால் பணிகள் தீபாவளிக்கு முன்பே முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னையில் நள்ளிரவில் ஆய்வுப்பணி மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்