சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களின் நிலை என்ன? - அமைச்சர் சொன்ன தகவல்...!

x
  • ராணுவ மோதல் தீவிரம் அடைந்துள்ள சூடானில் 80 தமிழர்கள் உள்ளனர்"
  • வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
  • "உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் இருந்து தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை"
  • நேற்றிரவு வரை 80 தமிழர்களின் விவரங்கள் சேகரிப்பு- அங்கு பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை
  • "சூடானில் தவிக்கும் தமிழர்களை மீட்பது குறித்து மத்திய அரசோடு பேசி வருகிறோம்"

Next Story

மேலும் செய்திகள்